tag:blogger.com,1999:blog-8896264024740616681.post4129345288214534902..comments2023-07-12T05:53:07.864-04:00Comments on க ரா - எழுத்தும் வாசிப்பும்: துணைக ராhttp://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8896264024740616681.post-79016430974891842382010-06-08T22:18:21.580-04:002010-06-08T22:18:21.580-04:00நல்லா இருந்தது கதையின் உட்கரு எங்கே?நல்லா இருந்தது கதையின் உட்கரு எங்கே?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-10762006272553762802010-06-08T09:31:56.196-04:002010-06-08T09:31:56.196-04:00ஒரு காதல் கடிதம் எழுதும்போது எவ்வளவு கழித்தல் வார்...ஒரு காதல் கடிதம் எழுதும்போது எவ்வளவு கழித்தல் வார்த்தைகளில் வாக்கியங்களில் இருக்குமோ அத்தனை எடிட்டிங் ஒரு படைப்பிலும் வேண்டியதாகிறது . உங்களுக்குள் இருக்கும் இருக்கும் படைப்பளனின் வீச்சு இந்தக் கதையில் தெறிக்கிறது .இன்னும் கொஞ்சம் செதுக்குங்கள் கண்ணன்.மிக நல்ல படைப்புகள் வெளிவரும் உங்களிடம் இருந்து என்று நம்புகிறேன் <br /><br />வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-76758585830064007022010-06-08T08:41:25.528-04:002010-06-08T08:41:25.528-04:00நல்லாருக்கு ஆர். கே.
'deeppest thougts leads ...நல்லாருக்கு ஆர். கே.<br /><br />'deeppest thougts leads there' என்பார்கள்.<br /><br />அப்படி,<br /><br />கே.ஆர்.பி. செந்தில் சொல்வது போல் அருமையான எழுத்தாளன் உங்களில் இருக்கிறார்.<br /><br />sharp பண்ணுங்க, போதும்.<br /><br />ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-50442121904368534192010-06-08T07:28:32.912-04:002010-06-08T07:28:32.912-04:00@ ஹாலி பாலி : நன்றி தல.இந்த பாலிடிக்ஸல்லாம் நமக்கு...@ ஹாலி பாலி : நன்றி தல.இந்த பாலிடிக்ஸல்லாம் நமக்கு வராது தல. தைரியமா வந்து படிச்சுட்டு கருத்து சொல்லிட்டு போங்க.<br /><br />@ கே.ஆர்.பி.செந்தில்<br />நன்றி செந்தில். நீங்க சொன்னத செய்ய முயற்சி செய்றேன்.<br /><br />@ ஜெய்<br />நன்றி ஜெய். <br /><br />@ சித்ரா.<br />நன்றிங்க தொடர் ஊக்கத்துக்கு.<br /><br />@ ரமேஷ்.<br /><br />நண்பா நன்றி.<br /><br />@ வானம்பாடிகள்<br /><br />ஐயா நன்றிங்க கருத்துக்கு. இந்த பட்டி தட்றதுதான் எனக்கு இன்னும் புரிபடல. திருத்திக்கிறேன் சீக்கிரமே.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-12510900250012185872010-06-08T02:07:22.149-04:002010-06-08T02:07:22.149-04:00பட்டி பார்த்தா இன்னும் கச்சுன்னு இருக்கும். நல்லார...பட்டி பார்த்தா இன்னும் கச்சுன்னு இருக்கும். நல்லாருக்கு கண்ணன்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-30386428184607216482010-06-08T01:27:07.157-04:002010-06-08T01:27:07.157-04:00நைஸ் கதைநைஸ் கதைரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-76514848198589689672010-06-08T00:07:19.217-04:002010-06-08T00:07:19.217-04:00நல்ல கருத்துள்ள கதைங்க. அருமை.நல்ல கருத்துள்ள கதைங்க. அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-18496372910397339452010-06-08T00:02:07.132-04:002010-06-08T00:02:07.132-04:00This is probably the best of your posts...
// அவ...This is probably the best of your posts... <br /><br />// அவன் அதுவாக மாற ஆரம்பித்த தருணத்தில் ஏதோ ஒன்று என்னை ஊன்றி தள்ள எப்படியோ அந்த மனிதர் காப்பற்ற பட்டார் //<br />நல்ல எழுத்துநடை.. <br /><br />// சிரிப்பு என்ற ஒரு விசயத்தை உணர்ந்த முதல் தருணம் அது //<br />கதாபாத்திரத்தை நல்லா அனுபவிச்சாதான் இப்படி தோணும்... சூப்பர்.. <br /><br />துலி, அவளுடையாதிருந்தது - ஒன்னு ரெண்டு எழுத்துப்பிழை இருக்குன்னு நினைக்கிறேன்.. சரி பண்ணிடுங்க...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-26718677300257533992010-06-07T23:43:59.790-04:002010-06-07T23:43:59.790-04:00நல்ல கதை என்றாலும் முடிக்க ஒரு அவசரம் ஏன்.. மேலும்...நல்ல கதை என்றாலும் முடிக்க ஒரு அவசரம் ஏன்.. மேலும் தோழர், அநாதை, விபச்சாரி நல்ல கதாபாத்திரங்கள்.. இதே களனை கொண்டு மீண்டும் வேறு வடிவில் எழுதுங்கள், கதையோ, கவிதையோ உடனே பதிவிடாமல் எழுதி சில நாட்கள் கழித்து அதனை மீண்டும் திருத்தி பதிவிடுங்கள்..<br />உங்களுக்குள் ஒரு தேர்ந்த எழுத்தாளன் ஒளிந்திரிக்கிறான்....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-48596359617872712212010-06-07T22:52:30.714-04:002010-06-07T22:52:30.714-04:00இப்பல்லாம்.. புனைவு, கதையெல்லாம் எழுதினா.. அந்த ஏர...இப்பல்லாம்.. புனைவு, கதையெல்லாம் எழுதினா.. அந்த ஏரியா பக்கமே நான் போறதில்லீங்க தல.<br /><br />என்ன உள்குத்து வச்சி எழுதறீங்கன்னே புரிய மாட்டேங்குது! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com