tag:blogger.com,1999:blog-8896264024740616681.post5859907231883083220..comments2023-07-12T05:53:07.864-04:00Comments on க ரா - எழுத்தும் வாசிப்பும்: அஹிம்சாவாதிக ராhttp://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-8896264024740616681.post-90163415719645762532010-10-19T22:22:24.250-04:002010-10-19T22:22:24.250-04:00nice .where is your old template ?nice .where is your old template ?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-49586410049391017682010-09-27T03:29:08.002-04:002010-09-27T03:29:08.002-04:00ஹா ஹா ஹா
மிக அருமை
கவிதை முடித்திருக்கும் விதம் நன...ஹா ஹா ஹா<br />மிக அருமை<br />கவிதை முடித்திருக்கும் விதம் நன்று<br />கொன்னா பாவம் திண்ணா போச்சு மாதிரி<br />எவன் செத்தா எனக்கென்ன ஆச்சு ங்குற<br />மறத்த மனங்களின் சாட்சியாக உள்ளது கவிதைவிநாயகதாசன்https://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-90888657311172188722010-09-09T14:36:59.525-04:002010-09-09T14:36:59.525-04:00நல்ல இருக்கு .நல்ல இருக்கு .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-84944054974970797672010-09-07T01:03:05.646-04:002010-09-07T01:03:05.646-04:00வித்தியாசமா இருக்குது...
ஆனால்..!
நல்லாயிருக்குது....வித்தியாசமா இருக்குது...<br />ஆனால்..!<br />நல்லாயிருக்குது..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-85086911491800560552010-09-06T06:57:27.293-04:002010-09-06T06:57:27.293-04:00இயல்பே கவிதையாய்.. நல்லாயிருக்கு சார்..இயல்பே கவிதையாய்.. நல்லாயிருக்கு சார்..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-77970699376222161972010-09-06T01:55:53.978-04:002010-09-06T01:55:53.978-04:00//எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு
நீ பேசாம கொளம்...//எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு<br />நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி<br />மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.//<br /><br />நச்சுன்னு சொல்லியிருக்கீங்க பொட்டிலடிக்கிறமாதிரி. <br /><br />ஆனா, கவிதையில் கோழியின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-68080222056486006922010-09-04T12:47:57.318-04:002010-09-04T12:47:57.318-04:00நன்றி கோபி வருகைக்கும் கருத்துக்கும் :)நன்றி கோபி வருகைக்கும் கருத்துக்கும் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-32497499854979655182010-09-04T11:30:38.053-04:002010-09-04T11:30:38.053-04:00முதல்ல ஒரு CCCF கொடுத்துர்றேன் (ஆனா CCCF அப்படின...முதல்ல ஒரு CCCF கொடுத்துர்றேன் (ஆனா CCCF அப்படின்னா என்னங்க்ரதைக் கடைசியாதான் சொல்வேன்). உனா தனா அண்ணன் போட்ட ஒரு பதிவிற்கு ராத்திரி முழுக்கக் கண் முழிச்சு உட்கார்ந்து 'I the first' அப்படின்னு ஒரு கமென்ட் போட்டேன். பதிவுலகத்துக்கு வந்த முழுப் பயனையும் அடைஞ்ச திருப்தி. ரெண்டு வினாடிக்குள்ள ஹாலிவுட் பாலா வந்து என் பின்னூட்டத்தை spam போல்டேர்ல போடச் சொன்னார். எனக்கு வந்ததே பாருங்க கோபம். வட எனக்குத்தான் அப்படின்னு போடறதுக்குப் பதில் 'வாடா' அப்படின்னு போட்டுட்டேன். எனக்கே உரிய இயல்புடன் (நான் ரொம்ப நல்லவங்க, சத்தியமா) அவரிடம் மன்னிப்புக் கேட்டேன் அந்த typo விற்காக. அவர் உடனே மன்னிச்சேன் போ, ஆனா ராமசாமி கவிதைப் படி அப்படின்னு சொல்லிட்டார். மன்னிப்புதான் பெரிய தண்டனைன்னு பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். நிறைய அது மாதிரி படிச்சிருக்கேன். இப்போதான் அனுபவ பூர்வமா உணர்றேன். <br /><br />CCCF - Conceptual Clarity Contextual Familiarity<br /><br />நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா இதே மாதிரி நிறைய பின்னூட்டம் போடலாம்னு இருக்கேன்<br /><br />அப்புறம் மரண தண்டனை பத்தி நான் கொஞ்சம் கிறுக்கி இருக்கேன். முடிஞ்சா படிங்க <br /><br />http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.ஹ்த்ம்ல்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-39282140204964360282010-09-03T06:40:15.273-04:002010-09-03T06:40:15.273-04:00சூப்பர்..சூப்பர்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-88422523131133479572010-09-03T00:33:51.290-04:002010-09-03T00:33:51.290-04:00நான் மகான் அல்ல... நல்லா இருக்கு...
அன்புடன் ஆர்....நான் மகான் அல்ல... நல்லா இருக்கு...<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-36204262245026903412010-09-02T17:28:42.993-04:002010-09-02T17:28:42.993-04:00'மரண தண்டைன தவறு' என்று சொல்றவுங்களுக்கு ...'மரண தண்டைன தவறு' என்று சொல்றவுங்களுக்கு வச்சங்க பாரு ஆப்பு.<br /><br />நம்ம ஊரு குப்பனுக்கும்,சுப்பனுக்கும் புரிகிற மாதிரி அழகாக தீட்டியுள்ளீர்கள்மொக்கராசாhttps://www.blogger.com/profile/04021667474216377143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-45941287478254860432010-09-02T16:28:01.870-04:002010-09-02T16:28:01.870-04:00மிஸ்டர்.ராம்சாமி...உங்களுக்குள்ள ஒரு நான்வெஜ் கவிஞ...மிஸ்டர்.ராம்சாமி...உங்களுக்குள்ள ஒரு நான்வெஜ் கவிஞர் இருக்காருன்னு இப்பத்தான் தெரியும்... கலக்குங்க தல..நல்லாருக்கு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-56834994625258783162010-09-02T12:14:22.230-04:002010-09-02T12:14:22.230-04:00//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
hehe ///...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…<br />hehe ///<br /><br />எல்லாத்துக்கும் ஒரு ரெடிமேட் கமென்ஸ் போடுரான்யா டேமேஜர் சிப்பு...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-70696214257763705142010-09-02T12:04:34.663-04:002010-09-02T12:04:34.663-04:00சாத்தூர்க்காரனுக கவிதை எழுதுனாவே காரம்தான்...., நீ...சாத்தூர்க்காரனுக கவிதை எழுதுனாவே காரம்தான்...., நீ அடிச்சி ஆடுப்பா...பின்னாடி நிக்கோம்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-3422814458290351042010-09-01T23:00:07.341-04:002010-09-01T23:00:07.341-04:00அய்யய்யோ!!!அய்யய்யோ!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-35681942708253722172010-09-01T15:28:55.789-04:002010-09-01T15:28:55.789-04:00யதார்த்தமான வரிகள்... நல்லா இருக்குங்க...யதார்த்தமான வரிகள்... நல்லா இருக்குங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-23486019290213192932010-09-01T11:56:44.086-04:002010-09-01T11:56:44.086-04:00கவிதை கலக்கல் என்ன அழகாய் ஒரு நையாண்டிகவிதை கலக்கல் என்ன அழகாய் ஒரு நையாண்டிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-34373043412139343422010-09-01T09:41:48.431-04:002010-09-01T09:41:48.431-04:00மரா telling
நல்லா இருக்குங்க உங்க கவிதை. ஆமா நீங்க...மரா telling<br />நல்லா இருக்குங்க உங்க கவிதை. ஆமா நீங்க என்ன வி.ஆர்.கிருஷ்ணய்யர் கட்சியா? நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :) <br />---<br />என்ன மாம்ஸூ சாதி பேரல்லாம் இருக்கு.. அப்புறம் இதுக்கு ஒரு கவிதை எழுத வேண்டி வரும் சொல்லிட்டேன் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-27056992644128367842010-09-01T04:09:49.286-04:002010-09-01T04:09:49.286-04:00தம்பி...
பேசுபவர்கள் எல்லாம் ஜீவ காருண்யம் கொள்வ...தம்பி... <br /><br />பேசுபவர்கள் எல்லாம் ஜீவ காருண்யம் கொள்வதில்லை.....<br /><br />சிரிக்கவில்லை வலிக்கிறது.... ஆமாம் உண்மை சுடுகிறது.dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-6881832035262024892010-09-01T03:16:28.249-04:002010-09-01T03:16:28.249-04:00நல்லாயிருக்கங்க தலைவரே ‘கவிஜை’நல்லாயிருக்கங்க தலைவரே ‘கவிஜை’க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-7206421818195917072010-09-01T01:21:45.233-04:002010-09-01T01:21:45.233-04:00கரண்டு அடிக்குதுங்க கவிதையில ... வாழ்த்துக்கள்கரண்டு அடிக்குதுங்க கவிதையில ... வாழ்த்துக்கள்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-70072040756279487242010-09-01T00:36:33.484-04:002010-09-01T00:36:33.484-04:00அஹிம்சாவாதியா? ஹிம்சாவாதியா?
ரொம்ப நல்லாருக்கு...அஹிம்சாவாதியா? ஹிம்சாவாதியா? <br /><br />ரொம்ப நல்லாருக்குங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-25136450722540606642010-09-01T00:19:26.044-04:002010-09-01T00:19:26.044-04:00நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :)//
ஏம்ப்பா மரா என்...நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :)//<br /><br />ஏம்ப்பா மரா என் பக்கத்துல உங்கள பாராட்டியவங்களுக்கு நன்றி சொல்லாம இதென்ன பெரிய டவரா செட்டு!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-38595358556335924622010-09-01T00:13:43.575-04:002010-09-01T00:13:43.575-04:00நல்லா இருக்குங்க உங்க கவிதை. ஆமா நீங்க என்ன வி.ஆர்...நல்லா இருக்குங்க உங்க கவிதை. ஆமா நீங்க என்ன வி.ஆர்.கிருஷ்ணய்யர் கட்சியா? நாங்கெல்லாம் பகத்சிங் கோஷ்டி :)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-79164175566255223062010-08-31T23:33:25.901-04:002010-08-31T23:33:25.901-04:00’நச்’ சுனு இருக்குங்க வடைகொத்தி இராமசாமி! :)
(க...’நச்’ சுனு இருக்குங்க வடைகொத்தி இராமசாமி! :) <br /><br />(கும்மி அடிக்கிற ஒரே இடம் இதான். அனானியத் தூக்கிட்டீங்களா? ச்சே!)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com