விருது

விருது




தனக்கு கிடத்த விருதை எனக்கும் அளித்து என்னை சந்தோச கடலில் தள்ளியிருக்கிறார் பா.ரா. சார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு பரிட்சையில் முதல் முதலாக( கடைசியாகவும் தான் :) ) நூற்றுக்கு நூறு வாங்கிய போது
வகுப்பெடுத்த காந்திமதி டிச்சர் என்னை வகுப்பின் முன் வந்து நிற்க சொல்லி எல்லோரையும் எழுந்து நிற்க சொல்லி கைதட்ட சொன்ன
நிகழ்வு மனதில் வந்து போகிறது. காந்திமதி டீச்சர் மாதிரி பா.ரா. சாரை உணர்கிறேன் இப்பொழுது. நன்றி பா.ரா. சார் இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

தனக்கு கிடைத்த இந்த விருதை நண்பர் சைவகொத்துபரோட்டாவும் என்னுடன் பகிர்நதிருந்தார். அவருக்கும் என்னுடைய கோடனு கோடி நன்றிகள்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

10 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. வாழ்த்துக்கள் சார்... நாங்களும் கை தட்டுறோம்....

    பதிலளிநீக்கு
  2. சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
    @ ரமேஷ்
    உனக்கில்லாததா நண்பா எடுத்துக்க.

    பதிலளிநீக்கு
  4. ஜோரா ஒரு தடவை எல்லாரும் கைதட்டுங்கோ!!!!!!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்