எழுத நினைத்தும்

தர்மபுரி பஸ் எரிப்பு
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு
குஜராத் மத கலவரம்
உலக இன படுகொலைகள்
எழுத நினைத்தும் முடிந்ததில்லை
ஏன் பேனாவின் கண்ணீர் துளிகளால்

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

2 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்