ஊனிலும் உயிரிலும்

என்னை கவர்ந்த பத்துப் பெண்களை பற்றி சொல்லியாயிற்றி. என்னிப் பார்த்தால் பெண்களுடனான நமது பந்தம் ஒரு எண்ணிக்கையில் முடிய கூடியதா என்ன ? ஜனனம் முதல் மரணம் வரை நம் வாழ்க்கையில் பெண்ணின் பங்கு மகத்தானது.
நம் உடம்பில் ஒடும் உதிரமாகவும், உடலில் ஒட்டியிருக்கும் உயிராகவும், நம் சுவாசமாகவும் நமக்கு எல்லாமாகவும் இருப்பது பெண் தான். நீரின்றி அமையாது உலகு, பெண்ணின்றி அமையாது வாழ்வு. என் வாழ்க்கையில் என்னை பாதித்த பெண்களை பற்றி பேசலாம் என்றிருக்கிறேன்.


இன்னும் சொல்வேன்...

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

6 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. சாத்தூர் பெண்கள் பற்றியா? Jacksonville பெண்கள் பற்றியா? நடத்துங்க ..... நடத்துங்க.......

    பதிலளிநீக்கு
  2. ரைட்டு...........ஆவலாய் இருக்கிறேன்.........தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. @ சித்ரா

    ஜாக்சன்வில்லிலல்லாம் பெண்கள் யாரும் இல்லைங்க. சாத்தூரை பற்றித்த்தான் சொல்ல போகிறேன்.

    @ சைவகொத்துப்பரோட்டா

    நன்றி சைவகொத்துப்பரோட்டா

    @ ரமேஷ்

    நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  4. சாத்தூர் பெண்கள்...... சூப்பர்.
    (shhh!!! I will keep it as a secret. he,he,he,he...)

    என் புகுந்த வீட்டு சொந்தங்கள் இருக்கும் இடம். :-)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்