கேள்விக் குறி ?

ஆன்மிகம் வளர்க்க
ஆசிரமம் தொடங்குவதும்
ஆண்டவனை தரிசிக்க
அர்ச்சனை சீட்டு தருவதும்
கல்வி கற்பிக்க
கல்லூரி தொடங்குவதும்

நோய் நொடி தீர்க்க
மருத்துவமனை நடத்துவதும்
பெரும் தொண்டா ?
அல்லது 
பெரும் வணிகமா?

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

17 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. வணிகமேதான்...........புது டெம்ப்ளேட் கலர் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. தொண்டு என்ற பெயரில் வியாபாரம் நடக்கிறது. மனதினில், மனித நேயம் இருந்தால் தொண்டு. பண நேயம் மட்டுமே இருந்தால் இப்படி ஆகிவிடுகிறது. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  3. புது template - புது profile போட்டோ - புது ப்லாக் லுக். கலக்குற சந்துரு - சாரி, இராமசாமி கண்ணன் சார்.

    பதிலளிநீக்கு
  4. வணிகம் கலந்த தொண்டு...தொண்டு கலந்த வணிகம்!!

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் இருப்பதும் சாத்தூர்தானா? உறவினர் ஒருவர், அந்த ஊர் கார சேவும் கருப்பட்டி மிட்டாயும் வாங்கி வந்து இருந்தார். அருமை.

    பதிலளிநீக்கு
  6. யோசிக்க வேண்டிய விஷயம்தான்...

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  7. நன்றி கருத்துரையிட்ட அனைவ்ருக்கும்.

    @ சித்ரா

    நான் பிறந்து வளர்ந்து படித்த்தது எல்லாமே சாத்தூரில்தான். இப்போது இருப்பது ஜாக்சன்வில்லி, ப்ளோரிடாவில்.

    பதிலளிநீக்கு
  8. ஏங்க... இதை ஒரு பாராவா எழுதினா என்னத் தப்புங்கறேன்? :)

    பதிலளிநீக்கு
  9. வாங்க தல. இத பாரவாவும் எடுத்தக்கலாம் தல :)

    பதிலளிநீக்கு
  10. கேள்விக்குறி நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  11. நல்லா இருக்கு கேள்விகள் அனைத்தும் சரி பதில் எங்கே ?

    பதிலளிநீக்கு
  12. @ நாடோடி

    நன்றி நாடோடி

    @ செந்தில்குமார்

    இவ்விடம் கேள்விகள் மட்டுமே உண்டு. பதில் எவ்விடமோ நான் அறியேன். நன்றி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  13. பள்ளி, காலெஜ்னு ஆரம்பிச்சு வணிகம் எல்லா இடத்திலும் இருக்கு. யாரைத்தான் நோவதோ

    பதிலளிநீக்கு
  14. யோசிக்க வேண்டிய விடயம் தான்.................

    பதிலளிநீக்கு
  15. // நான் பிறந்து வளர்ந்து படித்த்தது எல்லாமே சாத்தூரில்தான். .//

    பிறந்து வளர்ந்து ok.

    படித்த்தது poithaana rams

    kalakkura da. super.

    பதிலளிநீக்கு
  16. @ சின்ன அம்மினி,

    நன்றி சின்ன அம்மினி.

    @ விடிவெள்ளி,

    நன்றி விடிவெள்ளி.


    @ ரமேஷ் - ரொம்ப நல்லவன்

    சத்தியமா நீ ரொம்ப நல்லவந்தான் நண்பா.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்