உலகம் உய்ய

சனிக்கிழமை மத்தியானத்தில்
சிறுநீர் கழிக்க ஒய்வறைக்குள்
நுழைய எத்தனிக்கையில்
டேங்கில தண்ணீர் இல்லை
என்ற மனைவியின் சொல் கேட்டு
தானியங்கி தண்ணீர் இரைப்பானை
முடிக்கிவிட்டு தெருவின் ஒரத்தில்
என் உடம்பின் பாறத்தை இரக்கிவிட்டு
தலை நிமிர்கையில் தென்பட்ட
நண்பரிடம் உலகம் உய்ய
என்ன வழி என்று நேரம் போவதே
தெரியாமல் விவாத்திருக்கையில்
பக்கத்து வீட்டு குழந்தை வந்து
சொல்லிப்போனது தண்ணீர்
பொங்கி வழிகிறதென்று.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

13 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. ஹ ஹ அந்த குழந்தைக்கு தெரிந்திருகிறது

    பதிலளிநீக்கு
  2. என் உடம்பின் பாரத்தை இரக்கிவிட்டு
    "ர" அல்ல, "ற"

    பதிலளிநீக்கு
  3. சாத்தூர் சாமி, கவுஜ எழுதிபுட்டாகளே! :-)

    பதிலளிநீக்கு
  4. அப்படிபோடு!!!
    கவுஜ நல்லா இருக்கு ராம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    பதிலளிநீக்கு
  6. நானும் சீக்கிரம் கவித எழுதுறேன்.உங்க கவிதை நல்லா இருக்கு.மெனக்கெட்டு தூயதமிழ் வார்த்தையா தேடிப்புடிச்சு எழுதாதீங்க...அப்பிடியே உங்க மனசுல என்ன தோணுதோ எழுதுங்க.....நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. @ பத்மா

    நன்றீங்க.

    @ ஸ்டார்ஜன்

    நன்றி ஸ்டார்ஜன்

    @ சித்ரா டீச்சர்

    டீச்சர் சொன்னா நோ அப்பீல். மாத்திட்டேன்.

    @ சைகொப

    நன்றி சைகொப.

    @ சே.குமார்

    நன்றி சே.குமார்

    @ மதுரை சரவணன்

    நன்றி சரவணன்.

    @ தலைவன்

    நன்றி

    @ மயில்

    நன்றி மயில். சீக்கிரம் எழுதுங்க. ரொம்ப ஆவலா இருக்கு படிக்கிறதுக்கு.

    @ பனித்துளி சங்கர்

    நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை தொடர்ந்து எழுதுங்க பாஸ்.

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் , மீண்டும் வரத்தூண்டுகிறது . தொடர்ந்து பதிவிடுங்கள் .

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்