நொடிப்பொழுதினில்

வாழ்கையில்
இன்பமும் துன்பமும்
வந்து போக
நொடிப்பொழுது போதும்
 உங்கள எனக்கு பிடிச்சிருக்கு
நீ சொன்ன அந்த நொடி
இன்பமெனில்
உங்களுக்கு சமைக்க தெரியுமா
நான் தலையசைத்த அந்த நொடி
துன்பமின்றி வேறேன்ன

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

13 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. இன்பமும் துன்பமும்
    வந்து போக
    நொடிப்பொழுது போதும்
    அருமை

    பதிலளிநீக்கு
  2. ஐயோ அந்த தப்ப நான் பண்ண கூடாது கடவுளே

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா.. அனுபவக்கவிதையா? ;)

    பதிலளிநீக்கு
  4. ஓஒ...ஓஓ...வயிறு வலிக்குது தம்பி.....ஹா..ஹா..ஹா...என்னத்த அசொல்றது.........வாழ்வியல் கவிதைன்னு சொன்னப்ப யோசிச்சேன்....ஹா...ஹா..ஹாஅ.. நிஜமாவே...வாழ்வியல் கவிதைதான்பா...! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. உங்க சொந்தக் கதையை கவிதையாக வடித்து விட்டீரோ கவிஞரே !

    பதிலளிநீக்கு
  6. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

    SUPER இராமசாமி கண்ணன்

    பதிலளிநீக்கு
  7. நேற்று மாமன் தளத்துல சமையலை பற்றி பேசும்போதே நினைச்சேன்...

    :-)) enjoyed மாப்ள!

    பதிலளிநீக்கு
  8. @@ திருமதி ஜெயசீலன் நன்றிங்க முதல் வருகைக்கு
    @@ வழிப்போக்கன் நன்றிங்க
    @@ வசந்த் வாஙக் வசந்த் எப்படி இருக்கீங்க
    @@ சித்ரா ஏங்க சாலமன் சாரும் தலையாட்டிடாரோ
    @@ ஜெய். ஆமாம் ஜெய்
    @@ தேவா நன்றின்னா
    @@ ஆனந்தி வாங்க ஆனந்தி முத்ல வருகைக்கு நன்றி
    @@ சங்கர் ஆமாங்க
    @@ ரமேஷ். தனியா வேற சொல்லனுமா உனக்கு
    @@ அம்பிகா. சோக்மும் ஒரு சுகம்தானுங்களே
    @@ வேலு ஜீ . வாங்க வேலு எப்படி இருக்கீங்க
    @@ பா.ரா : மாம்ஸ் சந்தோசம் மாம்ஸ்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்