கிட்டாதாயின் வெட்டென மற

இலக்கை எண்ணு
அகம் உணர்.
செவி திறந்து வை.
கற்றுத் தெளி.
கற்றதை திணி

மனதை இயக்கு.
மயக்கத்தை அடக்கு
முயற்சி செய்
வெற்றி கிட்டாதாயின்
வெட்டன மற
இலக்கை எண்ணு.

           

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

8 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. ஒன்னு..
    ரெண்டு ..
    மூணு ....
    ......
    ...
    இலக்கு ..
    ........
    ....

    கவிதை சூப்பர் ..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா29 மே, 2010 அன்று PM 10:00

    முயற்சி முயற்ச்சி???

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை..
    விழிசெவி திறந்து வை..
    என்றிருந்தால்..விழிக்கும் இடம் கிடைத்திருக்கும்..
    மனதை இயக்கு,
    மயக்கத்தை அடக்கு. வரிகள்
    மிக நேர்த்தி, ஒரு சொல் விளையட்டு..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. நல்லாயிருக்கு..
    ஒரு கதையை பாதியில விட்டீங்களே... அது என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  5. கட்டாயமா வரும் ஜெய். இன்னிக்கு இல்லைன்னா நாளைக்கு.

    பதிலளிநீக்கு
  6. இந்த கவிதையோட வடிவம் do-while-loop மாதிரி இருக்குது.. :-P ரொம்ப சாஃப்ட்வேர் எழுதினா இப்படிதான்..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்